presentative Text
Trust only in His love. [Refrain]
https://link.amazon/B01IMDtjI
1 Kneel at the cross,
Christ will meet you there,
Come while He waits for you;
List to His voice,
Leave with Him your care
And begin life anew.
Refrain:
Kneel at the cross,
Leave ev'ry care;
Kneel at the cross,
Jesus will meet you there.
2 Kneel at the cross,
There is room for all
Who would His glory share;
Bliss there awaits,
Harm can ne'er befall
Those who are anchored there. [Refrain]
3 Kneel at the cross,
Give your idols up,
Look unto realms above;
Turn not away
To life's sparkling cup;
Trust only in His love. [Refrain]
https://link.amazon/B01IMDtjI
1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.
2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.
3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.
4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.
video link:
https://youtube.com/shorts/J0TlaeGFQZE?si=px8GkEyoG8YiR6Ip
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே
இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
பழைய பாவத்தாசை வருகுதோ
பிசாசின் மேலே பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்
பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டுப் பிரியனும்
அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்
ESV Bible:
https://amzn.to/4nqAIdF
பல்லவி
ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
சரணங்கள்
1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை
2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை
3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை
ESV Church Bible - https://amzn.to/3PrJRGm
இஸ்திரீயின் வித்தவர்க்கு
1. இஸ்திரீயின் வித்தவர்க்கு (கன்னிமரி மைந்தருக்கு)
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கர்த்தராம் இம்மானுவேலே
ஓசன்னா.
2. அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.
3. வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.
4. சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.
5. விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.
6.தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா.
7. அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
ஆதியந்தமில்லாதோர்க்கு
ஓசன்னா.
8. தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.
HOLY, HOLY, HOLY, LORD GOD ALMIGHTY
(by Reginald Heber)
In the year 1819, in a city called Hornet, on the Saturday before the Day of Pentecost, Reginald Heber was requested by the priest of the local St Asaph Cathedral to compose a hymn. Interestingly, the priest was his father-in-law.
Immediately, Bishop Heber stepped aside and composed the hymn within a few hours. The very next day, during the Pentecost service, the song was sung for the first time.
Today, “Holy, Holy, Holy, Lord God Almighty” is sung by Christians all over the world. It has been translated into many languages and is included in almost all Christian hymnals.
Reginald Heber was born in Malpas. His father, from an old Yorkshire family, served as a clergyman there. He was educated at home by his father until the age of 7, and continued his early learning in his village until 17.
In November 1800, he entered Brasenose College, where he distinguished himself academically—winning awards for a Latin poem (Carmen Seculare), an English poem on Palestine, and a prose essay on The Sense of Honour.
In November 1804, he was elected a fellow of All Souls College. After completing his studies, he toured Europe. He was ordained in 1807 and later served at Hodnet in Shropshire.
In 1809, he married Amelia Shipley, daughter of the Dean of St Asaph Cathedral. His later roles included:
In January 1823, he was appointed as the Bishop of Calcutta. Before leaving for India, he received a Doctor of Divinity (D.D.) from University of Oxford.
Bishop Heber had a deep desire to travel across India and spread the Gospel. During his ministry, he traveled widely across North India. From Calcutta, he journeyed to Sri Lanka and returned again.
Later, he visited Madras and traveled through Cuddalore and Thanjavur, eventually reaching Tiruchirappalli.
On April 3, 1826, while conducting a confirmation service at the Trichy Fort, he collapsed in the baptism room and passed away during the service itself. The altar from which he delivered his final sermon is preserved even today.
யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
ஏசுவே, கிரு பாசனப்பதியே.
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – யேசு
2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, – யேசு
3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, – யேசு
4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்
எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, – யேசு